"அலட்சியம் காட்டும் ரயில்வே துறை" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை காட்டும் அலட்சியத்தால் முகம் சுளிக்கும் நிலையில் தான் ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்