வெற்றிகரமாக நடந்து முடிந்த சோதனை ஓட்டம்.. பாம்பன் பாலத்தில் இறுதி கட்ட ஆய்வு

x

வெற்றிகரமாக நடந்து முடிந்த சோதனை ஓட்டம்.. பாம்பன் பாலத்தில் இறுதி கட்ட ஆய்வு

ராமேஸ்வரம் - மண்டபம் இடையே 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதனையடுத்து மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. 14 பெட்டிகளுடன் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சூழலில், பாதுகாப்பு குழுவினர் இறுதிகட்ட ஆய்வு செய்த உடன் பாலம் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்