#BREAKING || திருச்சியை தொடர்ந்து பரபரப்பில் கோவை..164 பயணிகளுடன் வானில் பறக்கும் போதே மாறிய காட்சி

x

துபாயிலிருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய விமானம் வானிலை சரியில்லாத காரணமாக கோவை விமான நிலையத்தில் தரை இறங்கியது

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று துபாயில் இருந்து 164 பயணிகளுடன் கோழிக்கோடு செல்ல இருந்த FZ429 FLY DUBAI விமானம், கோழிக்கோட்டில் வானிலை சரியில்லாத காரணத்தினால் 07.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோட்டில் வானிலை சரியான பின்னர் கோழிக்கோடு விமான நிலையம் செல்ல உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்