நாட்டையே உலுக்கிய விஷச்சாராயம் விவகாரம் - தப்பி ஓடிய இருவர் - போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்

x

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சையில் இருந்தபோது தப்பி ஓடிய இருவரை போலீசார் பிடித்து வந்து மீண்டும் சிகிச்சையில் சேர்த்தனர். சேஷமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த ராஜா மற்றும் சின்னதுரை ஆகியோர் சிகிச்சையில் இருந்து தப்பி ஓடினர். அவர்களைப் பிடித்து வந்த சங்கராபுரம் போலீசார் சிகிச்சைக்காக மறுபடியும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்