"கல்யாண சாப்பாடு கேட்டவருக்கு கருமாதி சாப்பாடு போட்ட முரட்டு Single" கலகலப்பாக ஒரு கருத்து

x

எப்போது கல்யாணம் என்று அடிக்கடி கேட்டு நச்சரித்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை உங்கள் தந்தி டிவி காட்சிகளாக அமைத்துள்ளது அது உங்கள் பார்வைக்கு.....


Next Story

மேலும் செய்திகள்