கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பாப்பநத்தம் ஆற்றுப் பகுதியில் திடீர் வெள்ளப் ​பெருக்கு ஏற்பட்டுள்ளது... பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்