தொடங்கிய தைப்பூச திருவிழா...பறவை காவடி எடுத்த பக்தர்கள்..மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

x

தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்து அந்தரத்தில் தொங்கியபடி வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்றது.தைப்பூச திருவிழா முடிந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்