#BREAKING || செப்டம்பர் முதல் தமிழகத்தில் வரப்போகும் புதிய திட்டம்

x

"டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்"/சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தகவல்/திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 250 கோடி வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம்/////2/செப். முதல் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்


Next Story

மேலும் செய்திகள்