#BREAKING || நினைக்க முடியாத வேகத்தில் சீறி வரும் தண்ணீர்.. இன்று இரவு.. மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 70,000 கன அடியாக அதிகரிப்பு காலையில் 40,000 கன அடியாக இருந்த நீர்திறப்பு 70,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது ௧ கேஆர்எஸ் அணை - நீர்திறப்பு 70,000 கனஅடியாக அதிகரிப்பு


Next Story

மேலும் செய்திகள்