12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

x

கடலூர்

12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்ப்படுதியுள்ளது. மாணவனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்