ஒன்று கூடிய 170 கிராம மக்கள்...17 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் பிரமாண்ட தேரோட்டம்...

x

ஒன்று கூடிய 170 கிராம மக்கள்...17 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் பிரமாண்ட தேரோட்டம்... மகிழ்ச்சியில் பக்தர்கள்

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலய தேரோட்டம்

17 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி

2,800 போலீசார் பாதுகாப்புடன் நடைபெறும் தேரோட்டம்

சிவகங்கையை சுற்றியுள்ள 170 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்