இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா... சேலை, சீர் வரிசையோடு வந்த உறவினர்... தாய் - மகள் பாடிய பாட்டே உண்மையான சோகம்

x

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இறந்து போன மகளுக்கு ஆசை ஆசையாக தாய் ஒருவர் பூப்புனித நீராட்டு விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்