#BREAKING || "கடலில் காலை கூட நனைக்காதீங்க"... சுனாமியை போல் அறிகுறியே இல்லாமல் தாக்கும்

x

4 மாவட்டங்களில் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை/கோப்புக்காட்சி/கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை/4 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், கடல் அலை அதிக உயரத்திற்கு எழும்பும் என இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு/"கன்னியாகுமரி 2.5மீ., ராமநாதபுரம் 2.8மீ., நெல்லை, தூத்துக்குடியில் 2.6மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும்"/சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும் என எச்சரிக்கை/"சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 மணி வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் இந்த கடல் எழுச்சி இருக்கும்"


Next Story

மேலும் செய்திகள்