#BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய சாம்சங் விவகாரம்.. மீண்டும் தோல்வி

x

சாம்சங் ஊழியர்கள் உடனான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை

இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் தொழிற்சங்கம் மற்றும் சாம்சங் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்