வேங்கைவயல் விவகாரம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

x

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறியும், இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்