கல்லூரியில் திடீர் பரபரப்பு.. .ஒன்று திரண்ட மாணவர்கள்

x

சிதம்பரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரியின் ஆய்வக உதவியாளர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்