BREAKING || சென்னை கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - நேரில் சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி

x

தடவியல் நிபுணர்கள் வருகை தந்துள்ளனர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பீர் பாட்டில்களின் சிதறல்கள் கொட்டிய இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். உயர் நீதிமன்ற நீதிபதி நிரஞ்சன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்