"நாம கூடுற பாத்தா ஆட்சியாளர்கள், காவல்துறைக்கு ஒரு பயம் வரணும்.."-சூடாகி சவுண்டை ஏற்றிய பா.ரஞ்சித்

x

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹேட்டலில் இருந்து, ராஜரத்தினம் நினைவேந்தல் மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கச் செயல்பாட்டாளர்கள், வழகறிஞர்கள், இயக்குநர் பா. ரஞ்சித், மன்சூர் அலிகான், நடிகர் அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பட்டியலின அரசியல் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், இறந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நினைவேந்தல் மேடையில் வைக்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்