வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு கோலாகலம்.. கையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திரளான கிறிஸ்தவர்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையில் கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஸ்ரீதரிடம் கேட்கலாம்...
Next Story
