ஊட்டியை உருக்குலைத்த சூறைக்காற்று.. மலைகளின் ராணிக்கா இந்த நிலை..

x

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை எதிரொலி- 10க்கும் மேற்பட்டட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்ததால் மின் வயர்கள் அறுந்து மின் தடை ஏற்பட்டுள்ளது. உதகையில், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்.


Next Story

மேலும் செய்திகள்