#BREAKING || நொடியில் மரண பயத்தை காட்டிய காட்டு யானை - ஆக்ரோஷமாக ஓடிய அதிர்ச்சி காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்து ஆக்ரோஷமாக ஓடியது. அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்... அதனை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்