#BREAKING ||கிளாசுக்குள் வைத்தே மாணவன் உயிரை எடுத்த மாணவன் -அலறிய நண்பர்கள்.. நாமக்கல்லில் அதிர்ச்சி

x

நாமக்கல் மாவட்டம் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் இடையே மோதல்/நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ்(16) என்ற மாணவன் உயிரிழப்பு/பள்ளிக்கூடத்திலேயே இரு மாணவர்கள் மோதி கொண்டதில், ஒரு மாணவன் பலி/உயிரிழந்த மாணவனின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது/எதனால் மோதல் ஏற்பட்டது என்பது குறித்து எருமபட்டி போலீசார் விசாரணை//கோப்புக்காட்சி/4/பள்ளியில் இரு மாணவர்கள் மோதல் - ஒருவர் பலி


Next Story

மேலும் செய்திகள்