"டிரெயிலரை நம்பி ஏமாற வேண்டாம்..." - அமைச்சர் பரபரப்பு பேட்டி

x

போதைப்பொருட்களின் புகலிடமாக குஜராத்தும் அதானி துறைமுகமும் இருந்து வருவதை மறைக்க முயற்சிப்பது விந்தையாக உள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்............


Next Story

மேலும் செய்திகள்