கையில் காலணியை ஏந்தியபடி... வெறும் காலுடன் சேறும்சகதியுமாக பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

x

மதுரை திருமலை நகரில் ஏற்பட்ட மழை பாதிப்பை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது, சேற்றில் நடந்து சென்றதால் காலணி இடையூறு செய்தது. கடுப்பான மாநகராட்சி ஆணையர், காலணியை கழற்றி எடுத்து கையில் பிடித்தப்படி நடந்து சென்றார். சிறு தயக்கம் கூட இல்லாமல், தனது காலணியை உயர் அதிகாரி கையில் எடுத்து சென்ற நிகழ்வு அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்