லட்டை காட்டி கிழட்டு மிருகம் செய்த செயல்
திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு லட்டு தருவதாக கூறி , முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
Next Story