உக்கிரமாக சீறும் வங்க கடல்... சுக்குநூறாக உடையும் கரைகள்... இதுவரை காணாத அதிர்ச்சி வீடியோ

x

உக்கிரமாக சீறும் வங்க கடல்... சுக்குநூறாக உடையும் கரைகள்... இதுவரை காணாத அதிர்ச்சி வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவார பகுதி, கடல் சீற்றம் காரணமாக கடும் சேதம் அடைந்தது. கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அலைகள் ஆக்ரோஷமாக எழுந்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், துறைமுகத்தின் முகத் துவார பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால் மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வரும் காலங்களில் கடல் சீற்றத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் முக துவாரத்தை சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்