பிரிக்கப்பட்ட பந்தல்... நகராத ஊழியர்கள்... இறங்கிய போலீஸ் - பரபரப்பில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

x

இரவோடு இரவாக பிரிக்கப்பட்ட பந்தல்... நகராத ஊழியர்கள்... இறங்கிய போலீஸ் - உச்சகட்ட பரபரப்பில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் தொழிலாளர்களின் போராட்ட பந்தலை போலீசார் பிரித்த போதிலும், ஊழியர்கள் போராட்டக்களத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்