ஜல்லிகட்டு காளைகள் மோதல் - பொது மக்கள் அச்சம்

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமீப காலமாக முக்கிய சாலைகளில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விபத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காரைக்குடி பெரியார் சிலை அருகில் பிரதான சாலையில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னதாக, மோதிக்கொண்ட ஜல்லிக்கட்டு காளைகள் அப்பகுதியில் இருந்து விரட்டப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்