"மிக கனமழை பெய்யும்" - ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு | orange Alert | tn weather update

x

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மே 17ம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் அதை தொடர்ந்து 18ம் தேதி மிக கனமழைக்கான "ஆரஞ்சு" எச்சரிக்கையும் 19-ம் தேதி கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவும், மின்சாதனப் பொருட்களைக் கவனமாக கையாளவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்