செப்.18.. 133 குடும்பங்களுக்கு வந்த அதிர்ச்சி உத்தரவு - ஒன்று திரண்ட மக்கள்.. பரபரப்பு காட்சி

x

பவானி ஆற்றங்கரையில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு

133 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம்

"நிரந்தர இடம் வழங்கவில்லை என்றால் கடுமையான போராட்டம் நடத்தப்படும்"

மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய போலீசார்

செப்.18க்குள் குடியிருப்புகளை காலி செய்ய பொதுமக்களுக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்