நெருங்கும் தேர்தல் - மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்

x

சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன், வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள குடியிருப்புகளில் வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்கினார். அவர்களுக்கு புரியும் வகையில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசிய அவர், தவறாமல் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போது, சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட இருக்கும் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்களில், 579 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்