ED விசாரணை வளையத்தில் சிக்கி இருப்பவரின் கல்லூரி விழாவில் ஆளுநர்..மர்­மம் என்ன? - முரசொலி கேள்வி

x

வரு­மா­ன­வரி, அம­லாக்­கத்­துறை விசா­ரணை வளையத்­தில் சிக்கி இருப்­ப­வ­ரின் அழைப்பை ஏற்­றுக் கொண்டு, கல்லூரி பொங்கல் விழாவுக்கு ஆளு­நர் சென்­ற­தன் பின்­னணி என்ன?... மர்­மம் என்ன? என, முரசொலி நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில், குடி­ய­ரசு தினத்தன்று குழப்­பம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் குதர்க்க அறிக்கை வெளி­யி­டும் ஆளு­நர் ரவி, தன்­னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு, பொது­வெ­ளி­யில் முதலில் விளக்­கம் அளித்து இருக்க வேண்­டாமா? என்றும் வினா எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்