"மழையே மழையே தூவும் மழையே.." - அருவியாய் மாறிய திண்டுக்கல் மலைக்கோட்டை.. குதூகலிக்கும் மக்கள்

x

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து மழை நீர் அருவி போல் கொட்டும் காட்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்