காட்டாற்று வெள்ளம் போல் ஓடும் காவிரி - கண்களை பறிக்கும் ரம்மிய காட்சி
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக 300 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. பாறைகளாக காட்சி அளித்த ஒகேனக்கல் காவிரி ஆறு, தற்போது நீர்வரத்து உயர்வின் காரணமாக, ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Next Story