#JUSTIN || 3 மாவட்டத்திற்கு சவாலான சம்பவம்.. ADGP டேவிட்சன் தலைமையில் கூடிய அதிகாரிகள்

x

சட்டம் ஒழுங்கு - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை. 3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை. சட்டம் - ஒழுங்கு குறித்தும், கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை. கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு. பொதுமக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்