#Breaking : ``நாளை... நேரில் ஆஜர்ப்படுத்தாவிட்டால்..'' புழலுக்கு போன் போட்ட ஜட்ஜ்... செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த அதிரடி

x

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு/"நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொலி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்"/சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி அறிவிப்பு////கோப்புக்காட்சி/2/செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்