#BREAKING || `பேரல்களால்' நொடியில் சென்னையில் நடந்த பயங்கரம்

x

சென்னையில் பெயிண்ட் குடோனில் தீ விபத்து/மணலி புதுநகர், சென்னை/சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து/பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது/20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம்/தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்