#BREAKING || சென்னை மெரினாவில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் - திடீர் பரபரப்பு

x

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு/பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட கடற்பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு/விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைத்து வருகின்றனர்/விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னையில் 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்/உயர் கண்காணிப்பு கோபுரங்கள், சுழலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு


Next Story

மேலும் செய்திகள்