சென்னை மக்களே ரெடியா...?..அக்.5, 6ஆம் தேதிகளில் மெரினாவில் நடக்கும் ஷோ - அனுமதி இலவசம்

x

சென்னை மெரினா கடற்கரையில் முதல்முறையாக 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி

இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அக்.5, 6 தேதிகளில் நடைபெறுகிறது

ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கின்றன

ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்

பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்