#BREAKING || கோர்ட்டுக்கு வந்த அஞ்சலையை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

கந்துவட்டி வழக்கு = கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலைக்கு வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல்/சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு/சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்டார் அஞ்சலை/திருநங்கைகளிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்து, ரூ.43 லட்சம் வரை வசூல் செய்த வழக்கில் அஞ்சலை கைது செய்யப்பட்டார்/அஞ்சலையின் மருமகன், டாட்டூ மணி, கொடுத்த புகாரின் பேரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்///4/கந்துவட்டி வழக்கு - அஞ்சலைக்கு நீதிமன்ற காவல்


Next Story

மேலும் செய்திகள்