#BREAKING || விநாயகர் சிலையை கரைக்கும் போது அந்தரத்தில் இருந்து விழுந்து உடைந்த சிலை - சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

x

சென்னை பாலவாக்கம், பல்கலை நகர் கடற்கரையில் கரைக்க கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலையை கிரேன் மூலம் தூக்கியபோது எடை தாங்காமல் உடைந்து விழுந்தது. தொடர்ந்து பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்