#BREAKING || ஆம்ஸ்ட்ராங்கை எப்படி கொல்ல வேண்டும்?.. சீசிங் ராஜா ஸ்கெட்ச் - புது ரூட்.. திடுக் தகவல்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆந்திரா விரைந்த தனிப்படை/சென்னையில் கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் சீசிங் ராஜா ஈடுபட்டதாக தகவல்/ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக தகவல்/////2/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஆந்திரா புறப்பட்ட தனிப்படை


Next Story

மேலும் செய்திகள்