#BREAKING || மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. வெளியான அறிவிப்பு | Thanthitv

x

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 03% உயர்வு.

பிரதமர் மோதி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மேலும் 03% உயர்த்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜுலாய் 01 ம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் பணியாளர்களும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9448.35 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்