ராகுல் புயல் ஓய்ந்ததும் அடித்த அகிலேஷ் புயல்.. NDA அரசுக்கு போட்ட முதல் பாலே யார்க்கர்..!

x


மக்களவையில் உரையாற்றிய சமாஜ்வாடி கட்சி தலைவர்

அகிலேஷ் யாதவ், 2024 மக்களவைத் தேர்தல் இந்தியா

கூட்டணிக்கான தார்மீக வெற்றி எனவும் இந்திய அரசியல்

சாசன ஆதரவானவர்கள் வெற்றி பெற்று இருப்பதாக

குறிப்பிட்டார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,

அக்னிவீர் திட்டத்தை திரும்ப பெறுவோம் என்றும்,

வினாத்தாள்களை கசியவிட்டு இளைஞர்களின்

வேலை வாய்ப்பை பாஜக அரசு தடுப்பதாக கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது தனக்கு

நம்பிக்கை இல்லை என்றும், 80 தொகுதிகளிலும்

தமது கட்சி வெற்றி பெற்றாலும் இதன் மீத தனக்கு

நம்பிக்கை இருக்காது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்