#BREAKING || 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி 3 ஆண்டு சிறை தண்டனை

x
  • 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால்
  • 3 ஆண்டு சிறை தண்டனை/ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை
  • "இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
  • பண பரிமாற்றத்தின் போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்- மாவட்ட ஆட்சியர்
  • 3/ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை

Next Story

மேலும் செய்திகள்