#BREAKING || கலங்கடிக்கும் கனமழை.. "சிறப்பு ரயில்கள் இயக்கம்"" - ரயில்வே அறிவிப்பு

x

"சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறப்பு ரயில்களாக இயக்கப்படும்". கனமழை காரணமாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்.


Next Story

மேலும் செய்திகள்