#JUSTIN || Kovai Mayor Ranganayaki | மேயர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - கோவையில் பரபரப்பு
கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
மாநகராட்சி தற்காலிக ஊழியரான ஆனந்த் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது
Next Story
