பல சந்தேகங்களை கிளப்பும் எதிர்க்கட்சி.. ஆம்ஸ்ட்ராங்கை விட்டு கொடுக்காமல் அமைச்சர் சொன்ன பதில்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு புதுமையான சந்தேகங்கள் வருவதாகவும், ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்