#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிரடி திருப்பம் - முக்கிய புள்ளியாக இருந்த `பெண்' - திடுக் தகவல்

x

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது/மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை கைது செய்து போலீசார் விசாரணை/எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞரான மலர்கொடி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அருள் என்பவரிடம் பேசி இருப்பதும், பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் கண்டுபிடிப்பு////கோப்புக்காட்சி/2/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் இருவர் கைது


Next Story

மேலும் செய்திகள்