ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய வில்லன்.. துபாயில் இருந்து வந்ததும் தூக்கிய போலீஸ்

x

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய வில்லன்.. துபாயில் இருந்து வந்ததும் தூக்கிய போலீஸ்பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் தனிப்படை போலீஸாரால் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்பவர் கைது.

துபாயிலிருந்து அதிகாலை விமான மூலமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த திருவேங்கடத்தை செம்பியம் தனிப்படை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செம்பியம் தனிப்பட போலீஸாரால் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்